""தூத்துக்குடி, வீரமும் ஈரமும் போன்ற படங்களை இயக்கினவர் சஞ்சய்ராம்... இவரு, "பூவா தலையா' என்ற படத்தை இயக்கிட்டு இருக்காராம்... அந்தப் படத்துக்கு, கதாநாயகி ஷெரீன் சரிவர கால்ஷீட் கொடுக்காம, அம்மாவுடன் சேர்ந்து பொழுது போக்கினாராம்... ""அப்படியே ஷூட்டிங்குக்கு வந்தாலும் ரொம்ப தாமதமாகத்தான் வருவாராம்... இதனால, டென்ஷன் ஆன சஞ்சய்ராம், "குறிப்பிட்ட நாளைக்கு ஷூட்டிங்குக்கு வரலைன்னா, தூத்துக்குடிக்கே தூக்கிட்டு போயிடுவோம்'னு மிரட்டிட்டாராம்... அப்புறமா தான் பிரச்னை இல்லாம நடிச்சு கொடுத்தாராம்

1 comments:

என்.கே.அஷோக்பரன் said...

அப்பிடியா? ம்ம்... எவ்வளவெல்லாம் கஷ்டப்படவேண்டியதாக இருக்கிறது... பாவம் இயக்குனர்கள்.!

Post a Comment