முன்னால் குத்துச்சண்டை வீராங்கனை ரேணு கோரா தேசிய விளையாட்டு நிறுவனத்தில் டீ கொடுக்கும் வேலை செய்து வருகிறார் . இதன்பிறகு உணவு பண்டங்கள் சுத்தம் செய்பவராகவும் பணிபுரிந்துவருகிறார்.

அவருக்கு ரயில்வே வேலை கிடைத்துள்ளது அதுவரை இந்த சர்வர் வேலை செய்யப்போவதடவும் கூறுகிறார் .

இவர் (2006) ஆம் ஆண்டு நடைபெற்ற உலக குத்து சண்டை போட்டியில் வங்காள பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் தவிர மற்றவர்கள் நிலை பெரும்பாலாக இவரை போலதான் .

மேலும் விபரங்களை அறிய ஒரு சுவையான வலை தளம் இதோ (http://jaiindia2020.blogspot.com/) கண்டு மகிழுங்கள்

0 comments:

Post a Comment