காதலி இல்லாதவர்கள் பெரும் பத்து : ஒரு ஜாலி கலாட்டா பதிவு

  1. நேரம் மிச்சம் மற்றும் பணம் மிச்சம்.
  2. நாடோடிகள் படத்தை போல நண்பர்கள் அவங்கள கொன்னுடுவோம்டா என கூறமாட்டர்கள் .
  3. மிஸ்ஸுடு கால் தொந்தரவு இல்லாதது மற்றும்
  4. இரவு நேரங்களில் எஸ்.எம்.எஸ் தொந்தரவு இல்லாதது.
  5. மாதம் இருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும்.
  6. மச்சான் , மாமனார் காதலை தெரிந்தால் எப்போது வெட்ட வருவார்கள் என்றபயம் இல்லாதது நல்ல நிம்மதியான தூக்கம்.
  7. எல்லா ஆண் /பெண்கள் என எல்லோரோடும் பழகலாம் /பேசலாம்.
  8. வில்லு , ஏகன் என மொக்கை படங்களை பார்க்கதேவை இல்லை.
  9. நீதான் உலகிலேயே அழகு என பொய் சொல்லத்தேவை இல்லை.
  10. முக்கியமாக இப்படி ஒரு செய்தியை உங்களுக்கு எழுதலாம் தைரியமாக .

இவை எல்லாம் கற்பனை அல்ல அனுபவங்கள் எனக்கல்ல ---- மணிக்கு .
குறிப்பு :
இது யாரையும் (ஐடியா மணியை ) குறிப்பிடுவது அல்ல .

(இன்று இரவு எங்கள் ரூமில் ரத்த ஆறு ஓடினால் அதற்க்கு ஐடியா மணி தான் பொறுப்பு)

1 comments:

Sanjai Gandhi said...

நல்லா தானே எழுதறிங்க.. கொஞ்ச்ம் பொறுமை கடைபிடிக்கலாமே.. ஒரு நாளைக்கு எத்தனைப் பதிவு போடுவீங்க? தாங்காது சாமி. எல்லாருக்கும் படிச்சி பின்னூட்டம் போட வாய்ப்பு குடுங்க. பதிவுகளுக்கு பின்னூட்டமே இல்லை பாருங்க. அப்டின்னா பெரும்பான்மையா படிக்க ஆரம்பிக்கலைனு அர்த்தம். யாருமே படிக்காம இருக்க எதுக்கு இவ்ளோ எழுதறிங்க? பதிவுகளின் எண்ணிக்கக் குறைங்க. திரட்டிகளில் இணைத்து எல்லாரும் படிக்க வழி பண்ணுங்க. இது அறிவுரை இல்ல.. ஆலோசனை.. நன்றி.

Post a Comment